நல்லொழுக்கத் தூதர்’ (DUTA SAHSIAH)

மேற்கண்ட ‘நல்லொழுக்கத் தூதர்’ (DUTA SAHSIAH) நிகழ்ச்சி அக்டோபர் 31, 2செவ்வாய்க்கிழமை இனிதே நடைப்பெற்றது. திரு.கேசவன் (PPS) இந்நிகழ்ச்சியினை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். பள்ளியின் தலைமையாசிரியர் திரு.குமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ஜமாலுடின் ஆகியோர் நல்லொழுக்கத் தூதர் எனத் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு நற்சான்றிதழை வழங்கிய திரு.கேசவன் அவர்களுக்கு நினைவுப்பரிசினை எடுத்து வழங்கினர்.